1500.வது மீலாது நபி முன்னிட்டு ராஷ்ட்ரியா உலாம கவுன்சில்.(RUC) சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவனையில் மாபெரும் ரத்ததான முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.. மாவட்ட அமைப்பாளர்... அயூப்கான் இளைஞர் அணி தலைவர். அப்ரோஸ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றெது .ஆம்பூர் நகர செயலாளர் அன்சார் வாணியம்பாடி 
நகர தலைவர் ஷாபுதீன் முன்னிலை வகித்தனர்.... சிறப்பு அழைப்பாளராக.. மாநில செயலாளர்.. பெரோஸ் கான் மண்டல தலைவர் மொய்தின் மாவட்ட செயலாளர் ஜாபர் உசேன் மாவட்ட மருத்துவ அணி தலைவர் காதர் மாவட்ட வழக்கறிஞர் சண்முகம்.. அவர்கள் இந்த முகம்மில் கலந்து கொண்டனர். முகாமில் மேல் இருக்கும் நிர்வாகிகள் உள்பட மொத்தம்.36. யூனிட் இரத்ததானம் அரசு மருத்துவத்தில்.. தரப்பட்டது.. இந்த முகம்மில் கலந்து கொண்டு.. ரத்த தானம் செய்த (RUC) நிர்வாகிகளும். மற்றும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் RUC.. சார்பாகவும்.. அண்ணன் A. அக்ரம்கான் சார்பாகவும். கோடனே கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. இந்த நிகழ்ச்சியில் நன்றிவுரை ஷாக்கிர் ரியாஸ் ஷபீர்கான் ஜப்ருல்லா இர்பஸ். அம்ஜத் அவர்கள்...

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்