மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

மகா­ராஷ்­டிரா சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் பதி­வான வாக்­கு­க­ளுக்­கும், எண்­ணப்­பட்ட வாக்­கு­க­ளுக்­கும் இடையே பெரிய அள­வில் வித்­தி­யா­சம் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

288 தொகு­தி­களைக் கொண்ட மகா­ராஷ்­டிரா மாநில சட்­டப்­பே­ர­வைக்கு கடந்த 20ஆம் தேதி தேர்­தல் நடை­பெற்­றது. இதன் முடி­வு­கள் 23ஆம் தேதி அன்று வெளி­யி­டப்­பட்­டன. இதில், பா.ஜ.க., கூட்­டணி வெற்றி பெற்­றது. இந்­நி­லை­யில், தேர்­தல் முடி­வில் பல்­வேறு சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ளன. குறிப்­பாக பல இடங்­க­ளில் மக்­கள் பா.ஜ.க.,வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­த­னர். ஆனால் அந்த இடங்­க­ளில் பா.ஜ.க., வெற்றி பெற்­ற­தாக தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தது. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து பொது­மக்­கள் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டிரா சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் பதி­வான வாக்­கு­க­ளுக்­கும், எண்­ணப்­பட்ட வாக்­கு­க­ளுக்­கும் இடையே பெரிய அள­வில் வித்­தி­ யா­சம் இருப்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

அதன்­படி, தேர்­த­லின்­போது 66 புள்ளி பூஜ்­ஜி­யம் 5 சத­வி­கி­தம் பேர், அதா­வது 6 கோடியே 40 லட்­சத்து 88 ஆயி­ரத்து 195 பேர் வாக்­க­ளித்­த­தாக தேர்­தல் ஆணை­யம் வெளி­யி­டப்­பட்ட தக­வ­லில் தெரி­விக்­கப்­பட்­டி ­ருந்­தது.

3 கோடியே 6 லட்­சத்து 49 ஆயி­ரத்து 318 பெண்­க­ளும், 3 கோடியே 34 லட்­சத்து 34 ஆயி­ரத்து 57 ஆண்­க­ளும், ஆயி­ரத்து 820 மூன்­றாம் பாலி­னத்­த­வ­ரும் வாக்­க­ளித்­தி­ருந்­த­தாக தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­தது. இந்­நி­லை­யில், வாக்கு எண்­ணிக்­கை­யின்­போது கூடு­த­லாக 5 லட்­சத்து 4 ஆயி­ரத்து 313 வாக்­கு­கள் எண்­ணப்­பட்­டி­ருப்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. இதன்­மூ­லம் மகா­ராஷ்­டிரா தேர்­த­லில் முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளது உறு­தி­யா­கி­யுள்­ள­தாக எதிர்க்­

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை