மக்­க­ள­வை­யில் கதிர் ஆனந்த் வலி­யு­றுத்­தல்!

கே.வி.குப்­பம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் லத்­தேரி, ரங்­கம்­பேட்டை, வடு­கந்­தாங்­கல் ரயில்வே லெவல் கிரா­சிங்­கு­க­ளில் ரயில்வே மேம்­பா­லம் – சுரங்­கப்­பாதை அமைக்க வலி­யு­றுத்தி வேலூர் நாடா­ளு­மன்ற தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் மக்­க­ள­வை­யில் ஜீரோ நேரத்­தின் போது வலி­யு­றுத்­தி­னார்.

அவர் பேசி­ய­தா­வது:–

பேர­வைத் தலை­வர் அவர்­களே!

எனது வேலூர் மக்­க­ள­வைத் தொகு­தி­யில் உள்ள கே.வி.குப்­பம் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட பகு­தி­க­ளான லத்­தேரி, செஞ்சி, அரும்­பாக்­கம், பன­ம­டங்கி, களம்­பட்டு, தொண்­டாந்­து­ளசி ஒரு­பு­ற­மும் அன்­னங்­குடி, விழுந்­தாங்­கல், திரு­மணி, சோழ­மூர், கொத்­த­மங்­க­லம் ஆகிய பகு­தி­கள் மறு­பு­றம் இருக்க இப்­ப­கு­தி­க­ளுக்கு மக்­கள் சென்று வரு­வ­தற்கு ஏது­வாக ரயில் பாதை­யில் L.C.57ல் ரயில்வே மேம்­பா­லம் அல்­லது ரயில்வே சுரங்­கப்­பாதை அமைத்­திட வேண்­டும்.

மேலும் ரங்­கம்­பேட்டை LC.58ல் ரயில்வே சுரங்­கப்­பாதை அமைத்­தி­ட­வும், வடு­கந்­தாங்­கல் LC.59ல் ரயில்வே சுரங்­கப்­பாதை அமைத்­தி­ட­வும் ஒன்­றிய அர­சி­டம் வலி­யு­றுத்தி கேட்­டுக் கொள்­கி­றேன்.

இவ்­வாறு வேலூர் மக்­க­ள­வைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் ஜீரோ நேரத்­தின் போது ஒன்­றிய அர­சி­டம் கோரிக்கை விடுத்­தார்

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்