துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று – கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்!.

ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யின் சார்­பாக தமிழ்­நாடு ஆதி­தி­ரா­வி­டர் வீட்­டு­வ­சதி மற்­றும் மேம்­பாட்­டுக்­க­ழ­கம் (தாட்கோ) நடத்­தும் ஆதி கலை­கோல் கலை இலக்­கிய சங்­க­மம், கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கம் சென்னை நந்­தம்­பாக்­கம் வர்த்­தக மையத்­தில் 01 மற்­றும் 02 டிசம்­பர் 2024–இல் நடை­பெற இருந்த நிகழ்வு நிர்­வாக கார­ணத்தை முன்­னிட்டு ஒரு நாள் மட்­டும் 02.12.2024 அன்று காலை 09.00 மணிக்கு அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் துவக்கி வைத்து உரை­யாற்­று­கி­றார்.

இவ்­வி­ழா­வில் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் விழா­வில் பங்­கேற்­கும் கலை­ஞர்­க­ளுக்கு நினை­வுப் பரிசு வழங்கி விழாப் பேருரை யாற்­று­கி­றார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­துறை அமைச்­சர் மருத்­து­வர் மா.மதி­வேந்­தன் தலைமை ஏற்­க­வும், மனி­த­வள மேலாண்­மைத் துறை அமைச்­சர் திரு­மதி என்.கயல்­விழி செல்­வ­ராஜ் முன்­னிலை வகிக்­க­வும், தமிழ்­நாடு ஆதி­தி­ரா­வி­டர் வீட்டு வசதி மேம்­பாட்­டுக் கழக தலை­வர் உ. மதி­வா­ணன் சிறப்­பு­ரை­யாற்­று­ கின்­ற­னர்.

ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­ன­ரின் தொன்­மை­யான கலை­கள், பண்­பாடு, இலக்­கி­யம், இசை, நட­னம் ஆகிய கலை வடி­வங்­களை பாது­காக்­க­வும், காட்­சிப் படுத்­த­வும், ஆதி கலைக்­கோல் என்­னும் ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் கலை மற்­றும் இலக்­கிய சங்­க­மம் நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வி­ழா­வில் ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின இயக்­கங்­கள் மற்­றும் தலை­வர்­க­ளின் வர­லாற்று தொகுப்­பு­கள் காட்­சிப்­ப­டுத்­த­வும். இம்­மக்­க­ளின் வாழ்க்கை முறையை பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட புகழ்­பெற்ற கலை­ஞர்­கள் மற்­றும் வல்­

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்