நாடாளுமன்றக் கழகக் குழுக் தலைவர் கனிமொழி கருணாநிதி ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கல்

ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டின் கீழ் இயங்கி வரும் ICAI, தமிழ்­நாட்­டில் சி.ஏ. பவுண்­டே­ஷன் தேர்­வு­களை ஜன­வரி 14 பொங்­கல் தினத்­தன்று நடத்­தத் திட்­ட­ மிட்­டுள்­ளது. தமிழ் மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து உட­ன­டி­யாக இந்த தேர்­விற்­கான தேதியை மாற்­றி­ய­மைக்­கக் கோரி தி.மு.க.வின் நாடா­ளு­மன்ற குழுத்­த­லை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள், ஒத்­தி­வைப்பு தீர்­மா­னத்­தைத் தாக்­கல் செய்­துள்­ளார்.

இது­கு­றித்து கனி­மொழி கரு­ணா­நிதி தாக்­கல் செய்த ஒத்­தி­வைப்பு தீர்­மா­னம் வரு­மாறு:-

2025 ஜன­வரி 14 மற்­றும் 16 ஆம் தேதி­க­ளில் CA தேர்­வைப் பொங்­கல் பண்­டிகை அன்று நடத்­தும் முடிவு, தமி­ழ­கத்­தின் கலாச்­சார மர­பு­கள் மற்­றும் மக்­க­ளின் உணர்­வு­களை ஒன்­றிய அரசு புறக்­க­ணிப்­பதை எடுத்­துக் காட்­டு­கி­றது.

பொங்­கல் வெறும் பண்­டிகை அல்ல; இது தமிழ் பாரம்­ப­ரி­யத்­தின் உயிர் நாடி­யா­கும். குடும்­பங்­கள் ஒன்று கூடி அவர்­க­ளின் கலாச்­சா­ரம் மற்­றும் விவ­சாய வாழ்க்கை முறை­யைக் கொண்­டா­டும் பண்­டிகை தான் பொங்­கல். இது போன்ற முக்­கி­ய­மான தரு­ணத்­தில் தேர்­வு­க­ளைத் திட்­ட­மி­டு­வது மாண­வர்­கள் மற்­றும் குடும்­பத்­தி­னர் மீது தேவை­யற்ற மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

மகர சங்­க­ராந்தி போன்ற பண்­டி­கை­கள் இந்­தியா முழு­வ­தும் கொண்­டா­டப்­ப­டு­கி­றது என்று கூறி விமர்­ச ­னங்­க­ளைத் திசை திருப்ப பாஜக முயற்­சிக்­கும் அதே வேளை­யில், இந்த வாதம் தமி­ழர்­க­ளின் பொங்­கல் பண்­டி­கை­யின் தனித்­து­வத்தை அங்­கீ­க­ரிக்­கத் தவ­றி­விட்­டது.

தீபா­வளி (இந்த மாதம் நவம்­பர் 2024) மற்­றும் மக்­க­ளவை தேர்­தல் (மே 2024) போன்ற கார­ணங்­க­ளுக்­கா­கத் தேர்­வு­களை ஒத்­தி­வைத்த அதே ஐசி­ஏஐ, இப்­போது தமி­ழ­கத்­தின் மிக முக்­கி­ய­மான பண்­டி­கைக்கு இட­ம­ளிக்க மறுப்­பது ஏற்­று

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்