பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முழு வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. நேற்றிரவு முதல் மழை பெய்தாலும் இதுவரையிலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனினும் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவகளின் உத்தரவுப்படி திமுக தலைமைக் கழகத்தில் வார் ரூம் தயார் நிலையில் உள்ளது. உதவிகள் தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்