திரா­விட மாடல்” அர­சின் மீது நாள்­தோ­றும் பொய்­க­ளை­யும் அவ­தூ­று­க­ளை­யும் அள்ளி வீசும் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு கண்­ட­னம் தெரி­வித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்

திரா­விட மாடல்” அர­சின் மீது நாள்­தோ­றும் பொய்­க­ளை­யும் அவ­தூ­று­க­ளை­யும் அள்ளி வீசும் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு கண்­ட­னம் தெரி­வித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

இது­கு­றித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி, அவர்­க­ளின் அறிக்கை வரு­மாறு:

2026 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­குக் கூட்­டணி கிடைக்­கா­மல் அல்­லா­டும் திரு.பழ­னி­சாமி, அ.தி.மு.க.வில் நடக்­கும் மோதல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த வழி தெரி­யா­மல் திண­றும் பழ­னி­சாமி இல்­லா­த­தை­யும் பொல்­லா­த­தை­யும் உள­றிக்­கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரு­டைய பொய் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அர­சின் சார்­பா­கப் பதில்­கள் அளித்­தா­லும் அவற்றை புறக்­க­ணித்து மீண்­டும் மீண்­டும் பொய்­க­ளையே முன்­வைக்­கி­றார்.

முதல்­வர் உத்­த­ர­வுப்­படி

7 தனிப்­ப­டை­கள் அமைப்பு!

திருப்­பூர் மாவட்­டம், அவி­னா­சி­பா­ளை­யம், அழ­கு­ம­லைக்கு அருகே உள்ள சேம­லைக்­க­வுண்­டன் பாளை­யத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த 3 பேர் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­தில், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளது உத்­த­ர­வின் பேரில் உட­ன­டி­யாக ஏழு சிறப்பு தனிப்­ப­டை­கள் அமைத்து குற்­ற­வா­ளி­களை விரைந்து பிடிக்க நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­கி­றது தமிழ்­நாடு காவல்­துறை.

கொலை­யா­ளி­கள் 6 பவுன்

தங்­கச் சங்­கி­லி­யை­யும், கொலை செய்­யப்­பட்ட செந்­தில் குமா­ரது செல்­போ­னை­யும் எடுத்துச் சென்­றுள்­ள­னர். திருட்­டுக்­காக நடந்த சம்­ப­வமா இல்லை வேறு கார­ணங்­க­ளுக்­காக நடந்த சம்­ப­வமா என காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். விரை­வி­லேயே கொலை­யில் தொடர்­பு­டைய கொலை­யா­ளி­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள்.

ஆனால், எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களோ தனி­ந­பர் குற்­றங்

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்