Posts
Showing posts from December, 2024
சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை
- Get link
- X
- Other Apps
பரங்கிமலையில் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர் சதீஷ் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தண்டனை விவரம் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடி யிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலை யத்தில் ஏட்டாகப் பணி யாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா(20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீ ரென்று காதலை கை விட்டார். இதனால் ஆத்திர மடைந்த சதீஷ், கடந்த 2022-ம் ஆண்டு அக்.13-ம் தேதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீ...
ராணிப்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்
- Get link
- X
- Other Apps
மாவட்ட ஆட்சியாளர் விடுதி குறைப்பாட்டால் 3 பேர் பணியிடை நீக்கம்
- Get link
- X
- Other Apps
அஜ்மீர் ஷெரீப் தர்கா மீதான சங்பரிவாரின் உரிமைகோரல்:நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்! - எஸ்டிபிஐ கண்டனம்
- Get link
- X
- Other Apps
அஜ்மீர் ஷெரீப் தர்கா மீதான சங்பரிவாரின் உரிமைகோரல்: நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்! - எஸ்டிபிஐ கண்டனம் ---------------------------- இந்தியாவில் மத ஒற்றுமையை மேம்படுத்துவதில் பல நூற்றாண்டுகள் பழமையான அஜ்மீர் ஷெரீப் தர்காவின் வரலாற்று முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி, இந்துத்துவா வெறியர்களின் அஜ்மீர் தர்கா மீதான உரிமை கோரலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அஜ்மீரில் உள்ள தர்கா ஷெரீப்பில் எஸ்டிபிஐ கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 1719 முதல் 1947 வரையிலான மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் சிந்தியாக்கள் போன்ற முஸ்லீம் அல்லாத ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்று, மத மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக அஜ்மீர் தர்கா எப்போதும் இருந்து வருகிறது என்பதை எடுத்துரைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட தர்காவின் புனிதத்தை அங்கீகரித்து மதித்தார்கள். அஜ்மீர் ஷெரீப் தர்காவின் புனிதம் யார் ஆட்சியில் இருந்தாலும் யாராலும் கேள்வி கேட்கப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் காலத்தில் அஜ்மீர் ...