Posts

Showing posts from December, 2024

மாதம் 1000 ரூபாய் புதுமைப்பெண் திட்டம்: நாளை விரிவாக்கம் IMJ news Ambur ஆன்லைன் செய்தி

Image

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

Image
  பரங்­கி­ம­லை­யில் ரயில் முன் கல்­லூரி மாண­வியை தள்ளி கொலை செய்த வழக்­கில் கைதான இளை­ஞர் சதீஷ் குற்­ற­வாளி என மக­ளிர் சிறப்பு நீதி­மன்­றம் உத்­தர விட்­டுள்­ளது. தண்­டனை விவ­ரம் வரும் 30-ம் தேதி அறி­விக்­கப்­பட உள்­ளது. சென்­னையை அடுத்த ஆலந்­தூர் காவ­லர் குடி யிருப்­பைச் சேர்ந்­த­வர் மாணிக்­கம். சொந்­த­மாக கார் வைத்து வாட­கைக்கு ஓட்டி வந்­தார். இவ­ரது மனைவி ராம­லட்­சுமி, ஆதம்­பாக்­கம் காவல் நிலை யத்­தில் ஏட்­டா­கப் பணி யாற்­றி­னார். இத்­தம்­ப­தி­யின் மூத்த மகள் சத்யா(20), தியா­க­ராய நக­ரில் உள்ள தனி­யார் கல்­லூ­ரி­யில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்­தார். இவர், அதே பகு­தி­யைச் சேர்ந்த ஓய்­வு­பெற்ற உதவி ஆய்­வா­ளர் தயா­ள­னின் மகன் சதீஷ் (31) என்­ப­வ­ரைக் காத­லித்து வந்­தார். இந்­நி­லை­யில், பெற்­றோர் கண்­டித்­த­தால் சத்யா, திடீ ரென்று காதலை கை விட்­டார். இத­னால் ஆத்­திர மடைந்த சதீஷ், கடந்த 2022-ம் ஆண்டு அக்.13-ம் தேதி கல்­லூரி செல்­வ­தற்­காக பரங்­கி­மலை ரயில் நிலையத்­தில் காத்­தி­ருந்த சத்­யாவை, அந்த வழி­யாக வந்த ரயில் முன்பு தள்ளி படு­கொலை செய்­தார். இது­தொ­டர்­பாக சி.பி.சி.ஐ.டி. போலீ...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் தர்கா இடித்தவர் மீது புகார்மனு.. தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய பார்வைக்கு தயவு செய்து இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இந்திய முஸ்லிம் ஜமாஅத். IMJ

Image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் தர்கா இடித்தவர் மீது புகார் மனு DGP அவர்களுக்கு தயவு செய்து இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இந்திய முஸ்லிம் ஜமாஅத். IMJ

Image

ராணிப்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்

Image

மாவட்ட ஆட்சியாளர் விடுதி குறைப்பாட்டால் 3 பேர் பணியிடை நீக்கம்

Image

அஜ்மீர் ஷெரீப் தர்கா மீதான சங்பரிவாரின் உரிமைகோரல்:நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்! - எஸ்டிபிஐ கண்டனம்

அஜ்மீர் ஷெரீப் தர்கா மீதான சங்பரிவாரின் உரிமைகோரல்: நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்! - எஸ்டிபிஐ கண்டனம் ---------------------------- இந்தியாவில் மத ஒற்றுமையை மேம்படுத்துவதில் பல நூற்றாண்டுகள் பழமையான அஜ்மீர் ஷெரீப் தர்காவின் வரலாற்று முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய, எஸ்டிபிஐ  கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி,  இந்துத்துவா வெறியர்களின் அஜ்மீர் தர்கா மீதான உரிமை கோரலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அஜ்மீரில் உள்ள தர்கா ஷெரீப்பில் எஸ்டிபிஐ கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,  1719 முதல் 1947 வரையிலான மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் சிந்தியாக்கள் போன்ற முஸ்லீம் அல்லாத ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்று, மத மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக அஜ்மீர் தர்கா எப்போதும் இருந்து வருகிறது என்பதை எடுத்துரைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட தர்காவின் புனிதத்தை அங்கீகரித்து மதித்தார்கள்.  அஜ்மீர் ஷெரீப் தர்காவின் புனிதம் யார் ஆட்சியில் இருந்தாலும் யாராலும் கேள்வி கேட்கப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் காலத்தில் அஜ்மீர் ...