Posts

Showing posts from August, 2025

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

Image
இன்று  24-08-25    சென்­னை­யில், மாநில – ஒன்­றிய அர­சு­க­ளின் உற­வு­கள் குறித்து, ஆய்வு செய்­வ­தற்­கான குழு ஏற்­பாடு செய்­தி­ருந்த, தேசிய கருத்­த­ரங்­கில், துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னார். அப்­போது அவர், ``அர­சி­யல மைப்­புச் சட்­டம் உறு­திப்­ப­டுத்­திய மாநில சுயாட்சி உரி­மை­களை, முழு­வ­து­மாக நிலை­நாட்­டி­டும் வரை, தமிழ்­நாடு முன் வ­ரி­சை­யில் நின்று போரா­டும் – வெல்­லும்’’ என்று குறிப்­பிட்­டார். துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு: மாநில மற்­றும் ஒன்­றிய அர­சின் உற­வு­கள் குறித்த, இந்த இரண்டு நாள் கருத்­த­ரங்­கத்­தின் நிறைவு விழா­வில், உங்­களை எல்­லாம் சந்­தித்து, உங்­க­ளு­டன் உரை­யாற்று வதில் மிகுந்த மகிழ்ச்­சி­யும், பெரு­மை­யும் அடை­கி­றேன். சர்­வா­தி­கா­ரப் போக்கு ஒன்­றிய அர­சின் சர்­வா­தி­கா­ரப் போக்­கு­க­ளால் மாநி­லங்­க­ளின் உரி­மை­கள் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்ற இந்த நேரத்­தில், சரி­யான தரு­ணத்­தில் இந்த முக்­கி­ய­ மான நிகழ்வை, நாம் நடத்­திக்­கொண்டு இருக்­கி­றோம். திரா­விட முன்­னேற்­றக் கழ...

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் TNSJ முக்கிய அறிவிப்பு

Image

ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் RUC அமெரிக்காவுக்கு கண்டனம்

Image
ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் அமெரிக்காவுக்கு கண்டனம் ................. ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் A. அக்ரம் கான் இந்தியா மீது அமெரிக்க அரசு எடுத்துள்ள கடும் வரி உயர்வு தீர்மானத்தை  வன்மையாக கண்டிக்கிறேன் 25% இல் இருந்து 50% ஆக இறக்குமதி வரி இரட்டிப்பாக்கப்பட்டிருப்பது, இது வெறும் வர்த்தகக் கொள்கை அல்ல – இது இந்தியாவின் உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வாழ்வாதாரத்தை தாக்கும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மைத் துறைகளுக்கு நேரடி ஆபத்து ஏற்படுத்தும்.  அதாவது போர் செய்யாமலே இந்தியாவுக்கு வரியை ஏத்தி அளிக்கும் திட்டமாகும்   இந்த வரி உயர்வு  ஆகஸ்ட் 6, 2025 அன்று அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தின் முக்கிய ஏற்றுமதி துறைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் ஏற்படவிருக்கும் தாக்கங்கள்: ● தோல் மற்றும் காலணித் துறை:  அம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னை* போன்ற பகுதிகள் இந்திய தோல் ஏற்றுமதியில் 50% பங்குடன் முன்னண...

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் இந்திய முஸ்லிம் ஜமாஅத் IMJ வாழ்த்துக்கள் தெரிவித்தது

Image

DIG அவர்களுக்கு இந்திய முஸ்லிம் ஜமாஅத்.IMJ வாழ்த்துக்கள்

Image